ஜூலை 12-ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முதல்நிலை தேர்வுக்கான திருத்திய விடைகளை ஏன் தேர்வர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. சரியான பதில் அளிக்காததால் குரூப்-1 மெயின் தேர்வுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கே தேடவும்!
!doctype>
Wednesday, June 12, 2019
New
ஜூலை 12-ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment