ம.பி., மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ம.பி., மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் 16-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோவை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் கழித்து வரும் 23-ம் தேதி திறக்கப்படும்.
மேலும் மாநிலத்தின் பல பகுதிகள் குடிநீர் பற்றாக்குறை யை எதிர்கொண்டு உள்ளதாகவும், கடுமையான வெயில் காரணமாக மக்கள் துயரம் அடைவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக மாநில பள்ளிகல்வித் துறை தெரிவித்துள்ளது.
ம.பி., மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் 16-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோவை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் கழித்து வரும் 23-ம் தேதி திறக்கப்படும்.
மேலும் மாநிலத்தின் பல பகுதிகள் குடிநீர் பற்றாக்குறை யை எதிர்கொண்டு உள்ளதாகவும், கடுமையான வெயில் காரணமாக மக்கள் துயரம் அடைவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக மாநில பள்ளிகல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment