ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 3, 2019

ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் தொடக்கம்

ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. நிக் எனும் மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 7,728 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்துள்ளனர்

No comments:

Post a Comment