மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு கலெக்டர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி. இந்தூர் நகரில் ஒரு அரசு ஊட்டச்சத்து மைய மருத்துவமனையில் கடும் வெப்பத்தால் நோயாளிகள் புழுங்கித் தவிப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி.
என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் அதிரடியாக ஒரு நடவடிக்கையில் இறங்கினார். தனது அலுவலகத்தில் இருந்த ஏசி மெஷின், அலுவலக வளாகத்தில் இருந்த மேலும் சில ஏசி மெஷின்களைக் கழற்ற உத்தரவிட்டார் . பின்னர் அவற்றைக் கொண்டு போய் அந்த மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக பொருத்த உத்தரவிட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி. இந்தூர் நகரில் ஒரு அரசு ஊட்டச்சத்து மைய மருத்துவமனையில் கடும் வெப்பத்தால் நோயாளிகள் புழுங்கித் தவிப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி.
என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் அதிரடியாக ஒரு நடவடிக்கையில் இறங்கினார். தனது அலுவலகத்தில் இருந்த ஏசி மெஷின், அலுவலக வளாகத்தில் இருந்த மேலும் சில ஏசி மெஷின்களைக் கழற்ற உத்தரவிட்டார் . பின்னர் அவற்றைக் கொண்டு போய் அந்த மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக பொருத்த உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment