உ.பியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வர பள்ளிகல்வித்துறை புதிய யுக்தியை கொண்டு வந்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுடன் தினமும் காலை 8 மணிக்குள் செல்ஃபி எடுத்து பள்ளியின் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் பதிவேற்றம் செய்யாத ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே தேடவும்!
!doctype>
Wednesday, July 10, 2019
New
ஆசிரியர்கள் மாணவர்களுடன் தினமும் காலை 8 மணிக்குள் செல்ஃபி எடுத்து பள்ளியின் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment