சென்னை எழும்பூர் - நெல்லை இடையே ஆகஸ்ட் 2, 23, செப்டெம்பர் 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதேபோன்று நெல்லை-சென்னை எழும்பூர் இடையே ஆகஸ்ட் 4, செப்டெம்பர் 22,29 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
இங்கே தேடவும்!
!doctype>
Tuesday, July 16, 2019
New
சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment