எஸ்பிஐக்கு ரூ.7 கோடி அபராதம்!
விதிமுறை மீறல், உத்தரவுகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி ரூ.7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2017 மார்ச் 31 நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. வருமான அங்கீகாரம், சொத்து விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல், மோசடி புகார்கள் போன்றவற்றில் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை.
விதிமுறை மீறல், உத்தரவுகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி ரூ.7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2017 மார்ச் 31 நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. வருமான அங்கீகாரம், சொத்து விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல், மோசடி புகார்கள் போன்றவற்றில் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை.
No comments:
Post a Comment