அரசுப் பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு, 28ம் தேதி, இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
.தமிழக பள்ளி கல்வித் துறையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், செப்டம்பரில் நடக்க உள்ளது.
அதற்கு முன், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
.இதன்படி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, 28ம் தேதி, அந்தந்த மாவட்டங்களுக்குள் நடத்தப்படும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
.தமிழக பள்ளி கல்வித் துறையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், செப்டம்பரில் நடக்க உள்ளது.
அதற்கு முன், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
.இதன்படி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, 28ம் தேதி, அந்தந்த மாவட்டங்களுக்குள் நடத்தப்படும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment