தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இங்கே தேடவும்!
!doctype>
Thursday, August 15, 2019
New
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment