மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாணவா்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வருவது குறித்து கண்காணிக்க வேண்டியது வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வேலை, அதில் பள்ளிக்கல்வித்துறை தலையிடவேண்டியது இல்லை என்று கூறியுள்ளார்.
இங்கே தேடவும்!
!doctype>
Friday, August 16, 2019
New
இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை தலையிடவேண்டியது இல்லை:அமைச்சர் செங்கோட்டையன்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment