ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

குற்றப்பின்னணி உடையவர்களுக்கு ஆசிரியர்கள் ஜாமின் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குற்றப்பின்னணி உடையவர்களுக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பிணை தருவது வன்மையான கண்டனத்திற்குரியது எனறு தெரிவித்துள்ளது. அரசுப்பணியாளருக்கான மாண்புகளை ஆசிரியர்கள் மீறாமல் செயல்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment