பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மெட்ரோ நிலையங்களில் பிப்.2ல் ஓவியப்போட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 25, 2020

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மெட்ரோ நிலையங்களில் பிப்.2ல் ஓவியப்போட்டி

மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:



 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை கலைப்பள்ளியுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான ஓவியப்போட்டி பிப்ரவரி 2ம் தேதி (ஞயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.  தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஓவியங்கள் மெட்ரோ பயணிகள் பார்வைக்கு பிப்ரவரி 3ம் தேதி முதல் வைக்கப்படும்.



 பிப்ரவரி 9ம் தேதி சென்ட்ரல் மெட்ரோவில் பிறபகல் நடத்தப்படும் விழாவில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வரும் 29ம் தேதி முதல் பதிவு செய்யலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment