அஞ்சல் துறை வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது மின்காந்த, ஏ.டி.எம்., கார்டை, 'சிப்' பொருத்திய ஏ.டி.எம்., கார்டாக, வரும், 31ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, சென்னை அஞ்சல் துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அஞ்சல் துறை வங்கி, மின்காந்த ஏ.டி.எம்., கார்டை, 'சிப்' பொருத்திய, ஏ.டி.எம்., கார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இதன்படி, மின்காந்த, ஏ.டி.எம்., கார்டுகள், ஜனவரி, 31க்குப் பின் செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள், தங்கள் அஞ்சலக கிளைக்கு சென்று, இ.எம்.வி., 'சிப்' பொருத்திய, ஏ.டி.எம்., கார்டை, வரும், 31ம் தேதிக்கு முன் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை அஞ்சல் துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அஞ்சல் துறை வங்கி, மின்காந்த ஏ.டி.எம்., கார்டை, 'சிப்' பொருத்திய, ஏ.டி.எம்., கார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இதன்படி, மின்காந்த, ஏ.டி.எம்., கார்டுகள், ஜனவரி, 31க்குப் பின் செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள், தங்கள் அஞ்சலக கிளைக்கு சென்று, இ.எம்.வி., 'சிப்' பொருத்திய, ஏ.டி.எம்., கார்டை, வரும், 31ம் தேதிக்கு முன் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment