'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் 75 சதவீத வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி கடிதம் பெற வேண்டும்' என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுளளது.
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச்சில் நடக்க உள்ளது. தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்கள் பெறப்பட்டு தேர்வு மையங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் வருகை பதிவு குறைந்த மாணவர்கள் தனியாக அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வேலை நாட்களில் 75 சதவீதம் குறைவாக வருகை தந்த மாணவர்களால் பொதுத்தேர்வை எழுத முடியாது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அந்த மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என தேர்வுத்துறை கூறியுள்ளது
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச்சில் நடக்க உள்ளது. தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்கள் பெறப்பட்டு தேர்வு மையங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் வருகை பதிவு குறைந்த மாணவர்கள் தனியாக அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வேலை நாட்களில் 75 சதவீதம் குறைவாக வருகை தந்த மாணவர்களால் பொதுத்தேர்வை எழுத முடியாது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அந்த மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என தேர்வுத்துறை கூறியுள்ளது

No comments:
Post a Comment