பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்தது தமிழக அரசு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 6, 2020

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்தது தமிழக அரசு

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு தமிழக அரசு அமைத்துள்ளது.



 பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment