தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 22, 2020

தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை

கொரோனா காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 3 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது

பற்றி தமிழக அரசு ஆலோசித்து முடிவை அறிவிக்கும் எனத் தகவல் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின் மீது தமிழக அரசுதான் இறுதி முடிவு அறிவிக்கும்

No comments:

Post a Comment