தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் 19 வகையான மளிகைப் பொருட்களை விற்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Click here to download PDF
மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மளிகைப்பொருட்கள் விற்பனை விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Click here to download PDF
மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மளிகைப்பொருட்கள் விற்பனை விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment