10ம் வகுப்பு தேர்வு சி.இ.ஓ.,விடம் மனு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 21, 2020

10ம் வகுப்பு தேர்வு சி.இ.ஓ.,விடம் மனு

கோவை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலரிடம், தி.மு.க., இளைஞரணி மற்றும் மாணவரணியினர், நேற்று மனு அளித்தனர்

.அந்த மனுவில், 'தமிழகத்தில் பல மாவட்டங்களில், கொரோனா தொற்று இருக்கும் நிலையில், மாணவர்கள் தேர்வு எழுதும், மன நிலையில் இல்லை.


 மனதளவில் மாணவர்கள் தயாரான பிறகு தான், தேர்வை நடத்த வேண்டும்.பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் சென்ற பின், தேர்வை நடத்துவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்' என கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment