கொரோனா சிறப்பு முகாமிற்காக 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் பள்ளிக்கல்வித்துறை ஒப்படைத்தது தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் உள்ள 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்ததுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பள்ளிகளை ஒப்படைத்துள்ளது.
134 மாநகராட்சி உட்பட 534 பள்ளிகளிலும் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரம் காட்டப்பட்டு வருகிறது
சென்னை நகரில் உள்ள 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்ததுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பள்ளிகளை ஒப்படைத்துள்ளது.
134 மாநகராட்சி உட்பட 534 பள்ளிகளிலும் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரம் காட்டப்பட்டு வருகிறது

No comments:
Post a Comment