5 மாவட்டங்களுக்குள் ரயிலில் செல்ல இ-பாஸ் தேவையில்லை: வேலூர் ஆட்சியர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 31, 2020

5 மாவட்டங்களுக்குள் ரயிலில் செல்ல இ-பாஸ் தேவையில்லை: வேலூர் ஆட்சியர் அறிவிப்பு

5 மாவட்டங்களுக்குள் ரயிலில் செல்ல இ-பாஸ் தேவையில்லை




தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை.


 குறிப்பிட்ட 5 மாவட்டங்களை தவிர வேறு மாவட்டத்துக்கு சென்றுவர இ-பாஸ் கட்டாயம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேறு மாவட்டங்களுக்கு சென்றுவர மக்கள் தங்களின் சொந்த வாகனத்தையே பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment