தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 17, 2020

தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், 25 ஏழை எளிய குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.


வாழப்பாடி அருகே பழனியாபுரம் காலணி மற்றும் வாழப்பாடி அண்ணா நகர் காலனி பகுதியில், ஊரடங்கு தருணத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த 25 குடும்பங்களுக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளரான 


வாழப்பாடி அரிமா சங்க தலைவர் கோ.முருகேசன் தலைமையில், சேலம் மாவட்ட மகளிரணி செயலாளர் க.ஷபிராபானு, வட்டாரத் தலைவர் சே. பெரியசாமி, செயலாளர் வெ.காசிலிங்கம் ஆகியோர்,  அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

No comments:

Post a Comment