எப்பொழுதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?: சென்னை மாநகராட்சி விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 18, 2020

எப்பொழுதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?: சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை மாநகராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையான கைகளை தூய்மைப்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.


எப்போது கைகளை கழுவ வேண்டும்?


1. இருமல் அல்லது தும்மல் வந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.

2. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.

3.உணவு சமைப்பதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.

4.கழிப்பறை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவ வேண்டும்.

5. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.


6. கைகளில் அழுக்கு தெரியும் போது கைகளை கழுவ வேண்டும்.

7. செல்லப் பிராணிகளுடன் தொடர்பில் இருந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.


No comments:

Post a Comment