'‛கொரோனா வாரியர்ஸ்' ஆசிரியர்களுக்கு பாராட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 16, 2020

'‛கொரோனா வாரியர்ஸ்' ஆசிரியர்களுக்கு பாராட்டு

காரைக்குடியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்,கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவ தோடு, தடுப்பு பணியிலும்சிறப்பாக செயல்படும் கொரோனா வாரியர்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.


தமிழக அரசு ஆசிரியர்கள், தன்னார்வலர்களை கொரோனா தடுப்புபணியில் ஈடுபடுத்தி கொள்ள வலியுறுத்தியது.முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து வழிகாட்டுதலில்காரைக்குடியில்

'கொரோனா வாரியர்ஸ்' நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் 20 பேர்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தாசில்தாரிடம்அடையாள அட்டை பெற்று மக்கள் அதிகம் கூடக்கூடிய, வங்கிகள், போஸ்ட் ஆபீஸ், காய்கறி மார்க்கெட், மீன்மார்க்கெட், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் முகக்கவசங்கள் வழங்கி அணிய வலியுறுத்துதல், சானிடைசர் வழங்குதல், சமூக இடைவெளி

மற்றும் சுகாதாரம் பேணுவதை வலியுறுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகின்றனர்.

No comments:

Post a Comment