ATM-ல் பணம் எடுப்பவர்களுக்கு ஜூலை-1க்கு பின் இந்த தளர்வு ரத்து! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 27, 2020

ATM-ல் பணம் எடுப்பவர்களுக்கு ஜூலை-1க்கு பின் இந்த தளர்வு ரத்து!

ATM-ல் பணம் எடுப்பவர்களுக்கு ஜூலை-1க்கு பின் இந்த தளர்வு ரத்து!


ஜூலை-1க்கு பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின், தீவிர பரவலால் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.



 இதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜூலை-1 முதல் இந்த தளர்வு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை-1க்கு பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment