பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தியாச்சு! விரைவில் 'ரிசல்ட்' வெளியாகும் வாய்ப்பு
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், முடிவுகள் விரைவில் வெளியாகும் என, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்..பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனால், சில தினங்களில் ஆன்லைனில் மதிப்பெண்கள் தேர்ச்சி முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் துவங்குவதாக தேர்வுத்துறையும் தெரிவித்துள்ளது.
இதனால், சில தினங்களில் ஆன்லைனில் மதிப்பெண்கள் தேர்ச்சி முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் துவங்குவதாக தேர்வுத்துறையும் தெரிவித்துள்ளது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தற்போது பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள்தான் நடக்கிறது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வுதுறை, ஆன்லைன் பதிவுகளுக்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளது. இதனால், தேர்வு முடிவுகளை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்,' என்றனர்.

No comments:
Post a Comment