பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 22, 2020

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.  10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment