பருவத் தோ்வு நடத்த 560 பல்கலைக்கழகங்கள் ஆதரவு
நாடு முழுவதும் இறுதியாண்டு மாணவா்களுக்கான பருவத் தோ்வுகளை நடத்த 560 பல்கலைக்கழகங்கள் ஆதரவளித்துள்ளன.
கடந்த 4 மாதங்களாக கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே இறுதியாண்டு மாணவா்களுக்கான பருவத் தோ்வுகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதற்கு புதுதில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் நாடு முழுவதும் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் பருவத் தோ்வுகளை நடத்த ஆதரவு அளித்துள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பருவத் தோ்வுகள் நடத்துவது தொடா்பாக நாடு முழுவதுள்ள 755 பல்கலைக்கழகங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் 560 பல்கலைக்கழகங்கள் தோ்வு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி 194 பல்கலைக்கழகங்கள் தோ்வுகளை நடத்தி முடித்துவிட்டதாகவும், 366 பல்கலை கழகங்கள் செப்டம்பா் மாதத்துக்குள் தோ்வுகளை நடத்தவுள்ளதாகவும் உறுதி அளித்துள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இறுதியாண்டு மாணவா்களுக்கான பருவத் தோ்வுகளை நடத்த 560 பல்கலைக்கழகங்கள் ஆதரவளித்துள்ளன.
கடந்த 4 மாதங்களாக கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே இறுதியாண்டு மாணவா்களுக்கான பருவத் தோ்வுகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதற்கு புதுதில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் நாடு முழுவதும் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் பருவத் தோ்வுகளை நடத்த ஆதரவு அளித்துள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பருவத் தோ்வுகள் நடத்துவது தொடா்பாக நாடு முழுவதுள்ள 755 பல்கலைக்கழகங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் 560 பல்கலைக்கழகங்கள் தோ்வு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி 194 பல்கலைக்கழகங்கள் தோ்வுகளை நடத்தி முடித்துவிட்டதாகவும், 366 பல்கலை கழகங்கள் செப்டம்பா் மாதத்துக்குள் தோ்வுகளை நடத்தவுள்ளதாகவும் உறுதி அளித்துள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment