தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாராக வைத்திருக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 18, 2020

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாராக வைத்திருக்க உத்தரவு

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாராக வைத்திருக்க உத்தரவு
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து, தயாராக வைத்திருக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு,  வெளியிடப்பட்டது.

 இந்நிலையில், அனைத்து வகை பள்ளிகளில், அந்தந்த மாணவ, மாணவியரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விபரங்களை சரிபார்த்து, தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு, தயாராக வைத்திருக்க, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment