கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, September 3, 2020

கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

 கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்குசெப்.30-க்குள் விண்ணப்பிக் கலாம்.


தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3,162 கிராம அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி யோடு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு 18-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும்.


இப்பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி நாளா கும். கூடுதல் விவரங்களுக்கு https://appost.in/gdsonline/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment