மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 18, 2020

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்

 மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்


மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. 


மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் இறுதிசெய்யக்கூடாது என்று அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 


கலந்தாய்வு காலத்தை நீட்டிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. 


உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தனது உத்தரவை நீக்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்தார்.

No comments:

Post a Comment