மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்
மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் இறுதிசெய்யக்கூடாது என்று அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
கலந்தாய்வு காலத்தை நீட்டிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தனது உத்தரவை நீக்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்தார்.
No comments:
Post a Comment