குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை நிறுத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 18, 2020

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை நிறுத்திவைப்பு

 குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை நிறுத்திவைப்பு



குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கு அனுப்பிய நோட்டீசை நிறுத்திவைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


 ஸ்ரீவில்லிப்புத்தூர் தனியார் பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment