இந்த தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 19, 2020

இந்த தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் 

 இந்த தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்: மத்திய  அமைச்சர் 



யுஜிசி ஆணைப்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்


. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.


 மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா, மேகாலயா, மகாராஷ்டிரா மாநிலங்கள் அவகாசம் கோரியுள்ளன. கல்லூரி தேர்வுகள் நடத்த அவகாசம் கேட்டு யுஜிசியை நாடியுள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment