ரயில்வேயில் 1.41 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 23, 2020

ரயில்வேயில் 1.41 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம்

 ரயில்வேயில் 1.41 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம்


ரயில்வேயில் காலியாக உள்ள 1.41 லட்சம் பணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வேத்துறையில் அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் 3 பிரிவுகளாக நிரப்பப்பட உள்ளன. 



இதற்கான தேர்வுகள் கணினி அடிப்படையில் வரும் டிசம்பர் 15ல் துவங்குகிறது. 


இதில் 1.41 லட்சம் காலிபணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment