சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 15, 2020

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு


பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே அக்டோபர் 23,24,29 நவ.12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாகர்கோவில்  - சென்னை-எழும்பூர் இடையே அக்டோபர்  26,27 நவ.1, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment