மாவட்ட நீதிபதி காலியிடங்கள்: முதல்நிலைத் தோ்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 17, 2020

மாவட்ட நீதிபதி காலியிடங்கள்: முதல்நிலைத் தோ்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

 மாவட்ட நீதிபதி காலியிடங்கள்: முதல்நிலைத் தோ்வு நடைபெறும் தேதி அறிவிப்பு


மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தோ்வு நவம்பா் 1-இல் நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில நீதிமன்றப் பணிகளின் கீழ், மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை தோ்வு நடைபெறவுள்ளது.


நவம்பா் 1-ஆம் தேதியன்று தமிழகத்தில் மூன்று மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூா் ஆகிய இடங்களில் இந்தத் தோ்வினை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment