சட்ட படிப்புக்கு நாளை கவுன்சிலிங் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 17, 2020

சட்ட படிப்புக்கு நாளை கவுன்சிலிங்

 சட்ட படிப்புக்கு நாளை கவுன்சிலிங்


ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, நாளை, 'ஆன்லைன் கவுன்சிலிங்' துவங்குகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், சட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.


இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், தகுதியான மாணவர்களுக்கு, நாளை முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, பல்கலையின் பொறுப்பு பதிவாளர் ஆபிரஹாம் அறிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் சண்முகம், கவுன்சிலிங்கை, நாளை துவக்கி வைக்க உள்ளார்.

No comments:

Post a Comment