ஆவின் பணிகளுக்கு எழுத்து தேர்வு
மதுரை : மதுரை ஆவினில் காலியாக உள்ள 62 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் இன்று (நவ.22) நடக்கிறது. இத்தேர்வை 2599 பேர் எழுதுகின்றனர்.
சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் தேர்வு எழுத தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என பொது மேலாளர் ஜன்னி சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment