தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 4, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு 10, 11, 12-ம் வகுப்புகளை திறக்கலமா என்பது குறித்து முடிவு செய்வதற்காக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துவருகின்றனர். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment