ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும், போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
What about already passed candidates?
ReplyDelete