2 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 1, 2021

2 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம்

 2 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம்


2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன், நில அளவை மற்றும் நில ஆவண துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி பத்மநாபபுரம் சப்கலெக்டர் சரண்யா ஆரி தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment