2 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம்
2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன், நில அளவை மற்றும் நில ஆவண துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி பத்மநாபபுரம் சப்கலெக்டர் சரண்யா ஆரி தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment