அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரி மூடல்
திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 250 பேரிடம் சோதனை நடத்தியதில் 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அரசு கல்லூரி மூடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment