அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரி மூடல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 15, 2021

அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரி மூடல்

 அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரி மூடல்


திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 250 பேரிடம் சோதனை நடத்தியதில் 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அரசு கல்லூரி மூடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment