பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் கிளை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 18, 2021

பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் கிளை

 பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் கிளை


பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அவகாசம் வழங்கியுள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று வழக்கை மார்ச் 29-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. 2018 முதல் தமிழகத்தில் தவிர பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment