அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். அரசுப் பணியில் திருநங்கைகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கக் கோரி கிரேஸ் பானு என்ற திருநங்கை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இங்கே தேடவும்!
!doctype>
Friday, June 14, 2019
New
அரசு வேலைக்கு இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment