2018-21-ம் ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மனு தொடர்பான அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இங்கே தேடவும்!
!doctype>
Friday, June 14, 2019
New
கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment