மதுரை-சென்னை இடையில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2019

மதுரை-சென்னை இடையில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

மதுரை-சென்னை இடையில் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் நாளை பிற்பகல் 3 பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

No comments:

Post a Comment