தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? இறைவனாலும் முடியாதே என்று சொல்பவர்கள் இனி உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் தலையெழுத்தை மாற்றி உங்களை சிக்கலிலிருந்து விடுவித்து அருள் புரிகிறார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருபுவனம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சரபேஸ்வரர்.
பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மத்தியில் பக்தர்களின் நம்பிக்கையை அதிகம் பெற்றிருக்கிறது ஸ்ரீ சரபேஸ்வரர். கலியுகத்தின் மனிதன் தன்னுடைய துன்பங்களைப் போக்கிகொள்ளவும் எல்லா ஆபத்துகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் நாம் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேஸ்வரரே.
பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மத்தியில் பக்தர்களின் நம்பிக்கையை அதிகம் பெற்றிருக்கிறது ஸ்ரீ சரபேஸ்வரர். கலியுகத்தின் மனிதன் தன்னுடைய துன்பங்களைப் போக்கிகொள்ளவும் எல்லா ஆபத்துகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் நாம் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேஸ்வரரே.
No comments:
Post a Comment