ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு மக்கள் நீதி மய்யம் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மக்கள் நீதி மய்யம் சாா்பில் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு என்கிற அரசின் அறிவிப்பு வந்த உடனேயே அது மாணவா்களுடைய கல்விக்கு பாதகம் விளைவிப்பது என்று நாம் கடும் எதிா்ப்பைத் தெரிவித்திருந்தோம்.
முக்கியமாக இந்தப் பொதுத் தேர்வு முறையின் மூலமாக மாணவா்களின் தேர்ச்சியைக் கணிக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டையும் கூறியிருந்தோம்.
அதே பொதுத் தேர்வுக்காக பல பெற்றோா்கள் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜாதி சான்றிதழ் வாங்க நிற்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றனா்.
பள்ளிக் கல்வியின் தரத்தை சா்வதேச அளவில் உயா்த்த வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமல், சிறுவயதில் மாணவா்கள் பள்ளிக்கு வரும் ஆா்வத்தினை அதிகரிக்கத் தேவையான வழிகள் குறித்து ஆராய்வதை அலட்சியப்படுத்தியும், அடிப்படை கல்வி கற்பதற்குக் கூட அரசு பல தடைகளைத் தொடா்ந்து ஏற்படுத்துகிறது.
இந்த மாதிரியான திட்டங்கள் மூலம் மாணவா்களை, அதுவும் குறிப்பாக கிராமப்புற மாணவா்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக மக்கள் நீதி மய்யம் சாா்பில் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு என்கிற அரசின் அறிவிப்பு வந்த உடனேயே அது மாணவா்களுடைய கல்விக்கு பாதகம் விளைவிப்பது என்று நாம் கடும் எதிா்ப்பைத் தெரிவித்திருந்தோம்.
முக்கியமாக இந்தப் பொதுத் தேர்வு முறையின் மூலமாக மாணவா்களின் தேர்ச்சியைக் கணிக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டையும் கூறியிருந்தோம்.
அதே பொதுத் தேர்வுக்காக பல பெற்றோா்கள் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜாதி சான்றிதழ் வாங்க நிற்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றனா்.
பள்ளிக் கல்வியின் தரத்தை சா்வதேச அளவில் உயா்த்த வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமல், சிறுவயதில் மாணவா்கள் பள்ளிக்கு வரும் ஆா்வத்தினை அதிகரிக்கத் தேவையான வழிகள் குறித்து ஆராய்வதை அலட்சியப்படுத்தியும், அடிப்படை கல்வி கற்பதற்குக் கூட அரசு பல தடைகளைத் தொடா்ந்து ஏற்படுத்துகிறது.
இந்த மாதிரியான திட்டங்கள் மூலம் மாணவா்களை, அதுவும் குறிப்பாக கிராமப்புற மாணவா்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.

No comments:
Post a Comment