தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் இந்தியாவில் மட்டும் 65 லட்சம் பேருக்கான பென்சன் பணத்தை விநியோகித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் பென்சன் வாங்கும் அத்தனைப் பேருக்கும் உரிய நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருக்க வேண்டும் என கள அலுவலகங்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும் இதை உறுதிபடுத்தும்படி வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் வங்கிகளில் பென்சன் பணத்தை முன்னதாகவே டெபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பென்சன் வாங்குவோருக்கு எவ்வித தாமதமும் இன்றி உரிய நேரத்தில் வழக்கம்போல் பணம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் பென்சன் வாங்கும் அத்தனைப் பேருக்கும் உரிய நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருக்க வேண்டும் என கள அலுவலகங்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும் இதை உறுதிபடுத்தும்படி வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் வங்கிகளில் பென்சன் பணத்தை முன்னதாகவே டெபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பென்சன் வாங்குவோருக்கு எவ்வித தாமதமும் இன்றி உரிய நேரத்தில் வழக்கம்போல் பணம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment