நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 10, 2020

நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி இரவு வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 இதுகுறித்து


 http.//ntaneet.nic.in

என்ற இணையதளத்தில் திருத்தங்களை தேர்வர்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களுக்கான கூடுதல் கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டுகள், நெட்பேங்க்கிங், பேடிஎம் மூலம் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment