எந்த வங்கிக்கணக்கில் இருந்தும் அஞ்சலகங்கள் வழியாக 15 நிமிடங்களுக்குள் பணத்தை நேரடியாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் இல்லாத கிராமங்களில் வசிப்பவர்கள் ஏடிஎம் சென்று பணம் எடுக்காமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில், உள்ளூர் அஞ்சலக அலுவலகத்திற்கு தொடர்புக் கொண்டு பணத்தை பெறலாம் என்றும் இதற்காக அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் அடிப்படையில் பணப்பரிமாற்றம் கருவி மூலம் வேறு வங்கிகளிடம் இருந்து அஞ்சலகங்கள் வழியாக 15 நிமிடங்களுக்குள் பணம் பெற முடியும்
. வீடுகளுக்கே பணம் அளிப்பதற்காக நாடு முழுவதும் 2 லட்சம் அஞ்சலக பணியாளர்கள் இருப்பதாகவும், கடந்த மாதம் 24 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை 412 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தபால் துறை தெரிவித்துள்ளது.
வங்கிகள் இல்லாத கிராமங்களில் வசிப்பவர்கள் ஏடிஎம் சென்று பணம் எடுக்காமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில், உள்ளூர் அஞ்சலக அலுவலகத்திற்கு தொடர்புக் கொண்டு பணத்தை பெறலாம் என்றும் இதற்காக அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் அடிப்படையில் பணப்பரிமாற்றம் கருவி மூலம் வேறு வங்கிகளிடம் இருந்து அஞ்சலகங்கள் வழியாக 15 நிமிடங்களுக்குள் பணம் பெற முடியும்
. வீடுகளுக்கே பணம் அளிப்பதற்காக நாடு முழுவதும் 2 லட்சம் அஞ்சலக பணியாளர்கள் இருப்பதாகவும், கடந்த மாதம் 24 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை 412 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தபால் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment